#ஈசன் காட்சி அளித்த தலங்கள்
1, திருவையாறு –
ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.
2, முக்கீச்சுரம் –
உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.
3, திருபூந்திருத்தி –
நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.
4, திருவீழிமிழலை –
சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.
5, கீள்வேளூர் –
கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல்.
6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை –
மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.
7, கொட்டையூர் –
சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.
8, திருநல்லூர் –
அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.
9, திருவாவடுதுறை –
முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.
10, அச்சிறுப்பாக்கம் –
திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.
11, கஞ்சனூர் –
பிரம்மனுக்கு திருமண காட்சி.
12, வடதிருமுல்லைவாயில்
– தொண்டமானுக்கு காட்சி.
13, திருவையாறு –
காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.
14, குடவாயில் –
திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.
15, கைச்சினம் –
சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.
16, திருப்புறம்பியம் –
கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.
17, கொள்ளம்புதூர் –
சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.
18, திருப்பைஞ்சிலி –
வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.
19, திருக்கானப்பேர் –
இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.
20, கடம்பந்துறை –
கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.
21, திருக்கண்டியூர் –
சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.
22, திருக்கானூர் –
உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.
23. திருவலம்புரம் –
ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.
24. திருத்தினைநகர் –
பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.
★நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம்
★ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி
★நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி
★நந்தி நின்ற தலம் : திருமால்பேரு
★நந்தி திருமண தலம் : திருமழபாடி
★நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி
★நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.
ஓம் நமசிவாய.
சிவஇளையா
1, திருவையாறு –
ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.
2, முக்கீச்சுரம் –
உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.
3, திருபூந்திருத்தி –
நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.
4, திருவீழிமிழலை –
சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.
5, கீள்வேளூர் –
கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல்.
6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை –
மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.
7, கொட்டையூர் –
சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.
8, திருநல்லூர் –
அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.
9, திருவாவடுதுறை –
முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.
10, அச்சிறுப்பாக்கம் –
திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.
11, கஞ்சனூர் –
பிரம்மனுக்கு திருமண காட்சி.
12, வடதிருமுல்லைவாயில்
– தொண்டமானுக்கு காட்சி.
13, திருவையாறு –
காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.
14, குடவாயில் –
திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.
15, கைச்சினம் –
சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.
16, திருப்புறம்பியம் –
கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.
17, கொள்ளம்புதூர் –
சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.
18, திருப்பைஞ்சிலி –
வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.
19, திருக்கானப்பேர் –
இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.
20, கடம்பந்துறை –
கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.
21, திருக்கண்டியூர் –
சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.
22, திருக்கானூர் –
உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.
23. திருவலம்புரம் –
ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.
24. திருத்தினைநகர் –
பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.
★நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம்
★ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி
★நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி
★நந்தி நின்ற தலம் : திருமால்பேரு
★நந்தி திருமண தலம் : திருமழபாடி
★நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி
★நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.
ஓம் நமசிவாய.
சிவஇளையா
No comments:
Post a Comment